திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் – நூல் வெளியீடு

09-05-2018 புதன் கிழமை அன்று இரா. பஞ்சவர்ணம் அவர்களின் “திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்” என்னும் நூல் வெளியீடு

திருக்குறள்
திருக்குறள்
திருக்குறள்
09-05-2018 அன்று புதன் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை,
மெரினா வளாகம் பவளவிழாக் கலையரங்கத்தில்
இரா. பஞ்சவர்ணம் எழுதிய
திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்
வெளியிட்டு விழாவில் சென்னை வருமான வரித்துறை துணை ஆணையர்
எஸ்.பி. சக்ரப்போர்த்தி IRS,
நூலாசிரியர் இரா. பஞ்சவர்ணம்,
முன்னால் அரசு செயலாளர் கி. தனவேல் IAS பணி ஓய்வு,
தமிழ் வளர்ச்சித் துறை, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்
மாஃபா. க. பாண்டியராசன்,
சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் பேராசிரியர்
இராம சீனுவாசன்,
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலக தமிழ் வளர்ச்சி நிறுவன இயக்குநர்
முனைவர்.கோ. விசயராகவன்,
திருக்குறள் ஆய்வு மைய உதவி பேராசிரியர் முனைவர்
வ. இரகுராமன்,
சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பேராசிரியர்
ஒப்பிலா மதிவாணன்.
thirukkral
thirukkral

Comments are closed.