Awards

பிரபஞ்சம் புத்த நூல் வெளியீடு

“பிரபஞ்சமும் தாவரங்களும்’ 1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் வெளியிட என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் முன்னிலை வைத்தனர்

Awarded as the best author for the book “Prabanjamum thavarangalum” in the 14th year book fair conducted by Neyveli Lignite Corporation.

சிறந்த புத்தக பரிசு

1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் “பிரபஞ்சமும் தாவரங்களும்’ சிறந்த நூலுக்கான பரிசு, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் அளிக்க திரு இரா. பஞ்சவர்ணம் பெற்றுக்கொண்டார்.என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள், என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் முன்னிலை வைத்தனர்

(From Left) Mr.R.Panchavarnam – Awarded as the best writer, Mr.Ansari – NLC Chairman, Mr.T.Mathivanan-High Court Judge, Mr.Surendar Mohan – Mines Director, Owner of Universal Publisher.

சிறந்த நூல் ஆசிரியர்

1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் “பிரபஞ்சமும் தாவரங்களும்’ சிறந்த நூலை தொகுத்து வழங்கிய திரு இரா. பஞ்சவர்ணம் அவர்களுக்கு சிறந்த நூல் ஆசிரியர் பரிசை, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் அளிக்க, என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள், என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

(From Left) Mr.R.Panchavarnam – Awarded for the best book, Mr.Ansari – NLC Chairman, Mr.T.Mathivanan-High Court Judge, Mr.Surendar Mohan – Mines Director, Owner of Universal Publisher.

கபிலர் புத்தக வெளியீட்டு

08.07.2012 அன்று நடைபெற்ற 15-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிஅரசரும், இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான திரு அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு பி. சுரேந்திரமோகன் அவர்கள் பெற்றுக் கொண்டார். உடன் என்.எல்.சி மனிதவள இயக்குனர் ச.கு. ஆச்சார்யா பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மற்றும் மணிவாசகம் பதிப்பக உரிமையாளர்

(From Left) Prof. Dr.K.A.Gunasekaran , Mr.S.K.Aacharya – NLC HR Director, Mr. A. Kulasekaran – Retd. Judge & Chairman of Railway Rates Tribunal of India , Mr.Surendar Mohan – NLC Chairman, Mr.R.Panchavarnam – Awarded for the best book, Owner of Manivasagam Publisher.

Comments are closed.